தமிழர் பகுதியில் தீப்பரவல் – மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை தீப் பரவல் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.காற்றின் வேகத்தினால் தீப் பரவல் அதிகரித்துள்ளதாகவும் தீச் சுவாலைகள் நீண்ட தூரம் காற்றினால் வீசப்படக்கூடும் எனவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.பலத்த காற்று…

Advertisement