அம்பாறையில் மின் ஒழுக்கினால் தீப்பற்றிய வீடு: எரிந்து நாசமான சொத்துக்கள்.

அம்பாறை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனைக்குடி 12 பகுதியில் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றையதினம் மாலை தீ விபத்து ஏற்பட்டது.இவ்வாறு திடீரென ஏற்பட்ட தீ காரணமாக வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து அபாய உதவி…

Advertisement