இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில், நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்திய மீனவர்கள் இலங்கை…

Advertisement