கடற்றொழிலுக்குச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்பு

அம்பாறை - இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு, சாவாறு பகுதியில் நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த 31ஆம் திகதி மாலை குறித்த மீனவர், நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.இந்தநிலையில், தனது கணவரைக் காணவில்லை என மனைவியினால்…

Advertisement