நிலவும் மழையுடனான வானிலையால், பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

கனமழைக் காரணமாக, பராக்கிரம சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று மாலை திறக்கப்பட்டதாகவும், இன்றும் அதனை திறந்தே வைக்க வேண்டியிருக்கும் என பொலன்னறுவை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஜி.சாந்த தெரிவித்துள்ளார்.மழைக் காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் வேகமாக…

Advertisement