திருகோணமலை கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன

மழையுடனான வானிலையால், திருகோணமலை கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் 114,000 கன அடியாக உயர்ந்துள்ளதாக நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.தற்போது, அதிகரித்த மழையின் காரணமாக நீர் மட்டம் 114,000 கன அடியாக உயர்ந்துள்ளதோடு, செக்கனுக்கு 1000 கன அடி அளவு…

Advertisement