வெள்ளி, 5 டிசம்பர் 2025
பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.பேருவளையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.இதன்போது, உத்தியோகப்பூர்வ இறக்குமதி…

