விகாரைக் காணி மக்களுக்கு கிடைக்கப் பெறுவதை தடுக்க கடும் பிரயத்தனம் – கட்சி பேதங்களை கடந்து முறியடிக்க ஒன்று திரளுங்கள் – கஜேந்திரகுமார் அழைப்பு.

தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் பொதுமக்களின் காணிகளுக்குள் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக் காணிகள் மக்களுக்கு கிடைக்கப் பெறுவதை தடுப்பதற்காகவே தெற்கிலிருந்து பெரும்பான்மை இனத்தவர்களை அழைத்து போராட்டம் செய்ய ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

Advertisement