காலி, மீட்டியாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது.

மீட்டியாகொடை தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மீட்டியாகொடை மற்றும் கஹவ பகுதிகளைச் சேர்ந்த…

Advertisement