கம்பஹாவில், போலி இலக்கத்தகடுகளை தயாரிக்கும் நிலையம் முற்றுகை.

சீதுவ பகுதியில் போலி இலக்கத்தகடுகளை தயாரிக்கும் நிலையத்தை முற்றுகையிட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவத்தில் 56 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது, 3 போலி இலக்கத்…

Advertisement