வெள்ளி, 5 டிசம்பர் 2025
சீதுவ பகுதியில் போலி இலக்கத்தகடுகளை தயாரிக்கும் நிலையத்தை முற்றுகையிட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவத்தில் 56 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது, 3 போலி இலக்கத்…

