கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்த துப்பாக்கிதாரியின் காதலி கைது

நாட்டை உலுக்கிய துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடாத்திய துப்பாக்கிதாரியின் காதலி என கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த இரு தினங்களாக நாட்டில் பாரிய பேசு பொருளாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவம் காணப்படுகிறதுஇந்த சம்பவத்துடன் தொடர்புடைய…

Advertisement