பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பெண்ணொருவரை தடுத்து வைத்தமை தொடர்பில் இழப்பீடு வழங்குமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

2020 ஆம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு எதிராக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த தடுப்பு உத்தரவு, சட்டத்தை மீறும் செயற்பாடு என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதன்படி, மனுதாரரின்…

Advertisement