வியாழன், 13 மார்ச் 2025
சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது, சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கான சமூக நலத்திட்டத்தையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர்…