அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் மகிழ்ச்சி செய்தி.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், அதற்குரிய தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, தற்போது இலங்கை சர்வதேச நாணய…

Advertisement