கிளிநொச்சி, குறிஞ்சா தீவில் உப்பள உற்பத்தியை முன்னெடுக்க துரித நடவடிக்கை எடுக்ககுமாறு ஆளுநர், வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு பணிப்புரை.

கிளிநொச்சி, பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குறிஞ்சா தீவில் உப்பள உற்பத்தியை முன்னெடுப்பது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று கலந்துரையாடல் நடைபெற்றது.இதன்போது, குறிஞ்சா தீவில் இலங்கை உப்புக் கூட்டுத்தாபனமே…

Advertisement