கல்கிசை துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞன் பலி.

கல்கிசை கடற்கரை வீதியில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, அந்த இளைஞரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம்…

Advertisement