கொழும்பு கொட்டாஞ்சேனை துப்பாக்கிப் பிரயோகம் : மற்றுமொரு இளைஞன் கைது

கொழும்பு கொட்டாஞ்சேனை துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு -15, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.கொட்டாஞ்சேனையில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு துப்பாக்கி மற்றும் ரவைகளை குறித்த சந்தேகநபரே, துப்பாக்கிதாரியிடம்…

Advertisement