கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

தற்போதைய அரசாங்கம் பல்வேறு துறைகளிலும் சீர்த்திருத்தங்களை முன்னெடுத்து வருகின்றது. இதனில் கல்வித்துறையும் ஒன்றாகும்.2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், கல்விக்கென்று பாரிய நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதுபோலவே, அரசாங்கத்தினால் கல்வி சார்ந்து செயற்படுத்தப்படுகின்ற சீர்த்திருத்தங்கள் அனைத்தும் சமூகத்தின் சகல தரப்பினருக்கும் சம…

Advertisement