திங்கள், 31 மார்ச் 2025
பல ஆண்டுகளின் பின்னர் நாட்டில் மீண்டும் சிக்குன்குனியா வைரஸ் பரவல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கொழும்பு மற்றும் கோட்டே இந்த நோய்நிலமை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை முடிந்தவரை அகற்றுவதே சிக்குன்குனியா பரவலைக்…