தாதியர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி செய்தி

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.நாரஹேன்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த…

Advertisement