வெள்ளி, 5 டிசம்பர் 2025
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது தற்போது எச்சரிக்கை மட்டத்துக்கு அதிகரித்து வருகின்றமையால் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் T.N.சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று (17) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத்…

