வடக்கில் பெருந்தொகை கடலட்டைகளுடன் 17 பேர் சிக்கினர்

வடக்கு கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4,255 கடலட்டைகளுடன், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், மணியத்தோட்டம், உதயபுரம், குருநகர், மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளில் வசிக்கும்…

Advertisement