திங்கள், 31 மார்ச் 2025
குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கை கைதிகள் இன்று நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த கைதிகள் இன்றைய தினம் காலை 11.45 மணியளவில் குவைத்திலிருந்து சீ - 17 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.குவைத்…