புதன், 2 ஏப்ரல் 2025
விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 27 டன் யூரியா உரம், இலங்கைக்கு கடத்துவதற்காக களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டமை தொடர்பான வழக்கை தமிழக புலனாய்வு துறையினர் விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் பொலிசார் விளக்கமளிக்க…