வெள்ளி, 14 மார்ச் 2025
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை என்பது இன்றளவும் தீர்வுக் காண முடியாத பிரச்சினையாக உள்ளது.அத்துடன், எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் குற்றச்சாட்டின் கீழ் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றமையும், அவர்களின் இழுவை படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமையும் அண்மைகாலமாக அதிகரித்து…