வெள்ளி, 5 டிசம்பர் 2025
புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம் என்ற கருப்பொருளின் கீழ் ருஹுணு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களின் கொழும்பு சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மக்கள் நேய சிறந்ததோர் இலங்கை சமூகத்திற்கான வழிகாட்டல் முன்மொழிவுகள் நேற்று, பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.வினைத்திறனான அரச சேவையின் மூலம் பொதுமக்களுக்கு…

