வியாழன், 13 மார்ச் 2025
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான இறுதி அறிக்கையை எதிர்வரும் ஆறு வாரங்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில்…