ஐபிஎல் 2025 போட்டிகளில் பெங்களூரு மைதானத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்படுத்தப்பட உள்ளது

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், எதிர்வரும் 18வது ஐபிஎல் சீசனுக்கு பெங்களூரிவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மறு சுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்படுத்தப்பட உள்ளது.இந்த மைதானம் ஐபிஎல் அணியான…

Advertisement