இஸ்ரேலிய பெண்மீது கூட்டுப் பாலியல் வன்புணர்வு! – தென்னிந்தியாவில் சம்பவம்.

இஸ்ரேலிய பெண் பயணி ஒருவர்மீதும் தங்குமிட உரிமையாளர்மீதும் மேற்கொள்ளப்பட்ட கூட்டுப் பாலியல் வன்புணர்வு நடவடிக்கைகளுக்காக 02 நபர்களை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று தென்னிந்தியாவில் இடம்பெற்றுள்ளது.கர்நாடகாவிலுள்ள தெற்கு மாநிலத்தில் உள்ள கொப்பல் நகரில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்தச் சம்பவம்…

Advertisement