வியாழன், 13 மார்ச் 2025
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொழிற்சந்தை ஆரம்பமாகியுள்ளது.பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சி. சற்குனராசாவின் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.யாழ் பல்கலைக்கழகத்தின் தொழிற்கற்கை பிரிவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடாத்தப்படுகிறது.காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை இந்த தொழிற்சந்தை நடைபெறவுள்ளது.Link : https://namathulk.com