யாழில் பல இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம் – எவ்வளவு தெரியுமா?

யாழில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது.குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற…

Advertisement