மனைவி, மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு: பதுளை, மடுல்சீமையில் சம்பவம்.

பதுளை, மடுல்சீமை ரோபேரி தோட்டத்தில், குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திவிட்டு தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.பதுளை, மடுல்சீமை ரோபேரி தோட்டத்தில் இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்மடுல்சீமை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட…

Advertisement