வெள்ளி, 5 டிசம்பர் 2025
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.தேசபந்து தென்னகோனின் பிணை மனு மீதான தீர்ப்பை இன்று பிற்பகல் 2:00 மணிக்கு மாத்தறை நீதவான் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2023 ஆம்…

