JVPயின் சூழ்ச்சியில் இருந்து தமிழர்களை மீட்க தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைய வேண்டும் – கீதநாத் காசிலிங்கம் கோரிக்கை

உள்ளுராட்சி சபைகளை அமைக்கும் நோக்குடன் வடக்கு கிழக்கின் தமிழ்க் கட்சிகள் இணைவு தொடர்பாக திறந்த மனதுடன் சந்திப்புகளில் ஈடுபடுவது ஆரோக்கியமான அரசியலாக உள்ளது என சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.தமிழ்…

Advertisement