கச்சத்தீவு திருவிழாவிற்கு அழைப்பு : முதற்தடவையாக தமிழக ஆயர் ஒருவர் பங்கேற்பு .

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு பெருவிழாவுக்கு முதன் முறையாக இந்தியாவில் இருந்து சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனத் ஆண்டகை இம்முறை கலந்து கொள்ளவுள்ளதாக யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கச்சதீவு…

Advertisement