அம்பாறையில் ஐஸ் போதைபோருளுடன் சிக்கிய இளைஞன்

அம்பாறை, கல்முனை புறநகர் பகுதியில் நேற்று ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடமிருந்து, 1 கிராம் ஜஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் கல்முனைக்குடி 02 கடற்கரை பள்ளி வீதியைச் சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேகநபர் உள்ளிட்ட சான்றுப்…

Advertisement