பொது போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்களுக்கு சட்டம் கடுமையாக்கப்படும் – கல்முனை பொலிசார் அதிரடி

அம்பாறை, கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்…

Advertisement