வெள்ளி, 14 மார்ச் 2025
கிளிநொச்சிக்குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் சுற்றுலா மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்புறமாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இந்த சுற்றுலா மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி குளத்தினுள் விசைப்…