விபத்துக்களில் காயமடைந்தவர்களை கொழும்புக்கு அழைத்துவர விசேட நடவடிக்கை.

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து மற்றும் நேற்று வெலிமடையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வர இரண்டு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின்…

Advertisement