கட்டுநாயக்கவில் திடீரென மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை – ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலை இழப்பு.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள Nநுஓவு ஆடைத் தொழிற்சாலை திடீரென மூடப்பட்டுள்ளது.இதனால், 1,400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்து நிர்கதியாகியுள்ளனர்.இந்த தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுத்துள்ளதால் ஊழியர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.link: https://namathulk.com/

Advertisement