வியாழன், 13 மார்ச் 2025
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளில் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகளை அத்துமீறி சூரையாடியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டினார்.பாராளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை…