தொடரும் சீரற்ற காலநிலை – ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் பொதுமக்கள் அசெகரியங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர்.இதன்படி, களுகங்கை, மாகுறு கங்கை மற்றும் குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.இதனால், குறித்த கங்கைகளை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு…

Advertisement