லெபனான் பாராளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய அரசாங்கம் வெற்றியடைந்தது

நீண்ட காலமாக லெபனான் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஹிஸ்புல்லா, கடந்த ஆண்டு இஸ்ரேலுடனான போரில் மோசமாக நசுக்கப்பட்டதிலிருந்து லெபனானின் அரசியல் நிலை மாற்றமடைந்துள்ளது.லெபனான் நாட்டில் புதிய அரசாங்கம் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை வென்றுள்ளது.128 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் நவாப் சலாமின் அரசாங்கம்…

Advertisement