தயாசிறியின் நடத்தை குறித்து விசாரிக்க மூவரடங்கிய குழு நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடத்தைகள் குறித்து விசாரிக்க மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்றைய பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.தயாசிறி ஜயசேகரவின் பாராளுமன்ற நடத்தை தொடர்பாக சபாநாயகருக்குக் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.குழுக்களின்…

Advertisement