புதன், 2 ஏப்ரல் 2025
தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.தற்போது தென் கொரியாவில் காட்டுத்தீ பரவிவரும் நிலையில் அப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கையர்களை கேட்டுக்கொள்வதாக கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.தற்போதைய சூழ்நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக எந்த…