வழக்கு தீர்ப்பு வரும் முன்னரே புதிய நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்தார் தேசபந்து தென்னகோன்

தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனால் தாக்கல் செய்யப்பட மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.இந்நிலையில் தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் புதிய நகர்த்தல் பத்திரம் ஒன்றை மேன்முறையீட்டு…

Advertisement