கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – நள்ளிரவில் பதற்றம்.

கொழும்பு- கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு 12.35 அளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.பொலிசாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிசார் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனமொன்றை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைவாக, மட்டக்குளி பிரதேசத்தில்…

Advertisement