சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் – மஹிந்த தெரிவிப்பு.

நாட்டின் அமைதிக்காகவே தாம் போராடியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை கூறினார்.நாட்டை மீட்டெடுக்கவும் நாட்டின் அமைதிக்காக மாத்திரமே தாம் போராடியதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.தொடர்ந்தும் இதனை செய்வார்களா இல்லையா என்பது தொடர்பில்…

Advertisement