சனி, 29 மார்ச் 2025
மாத்தறை தேவேந்திரமுனை இரட்டை கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நான்கு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அதற்கமைய எதிர்வரும் 29 ஆம் திகதி வரை சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.மாத்தறை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளது.மாத்தறை தேவேந்திரமுனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர்…