திங்கள், 31 மார்ச் 2025
இன்று பிற்பகல், சில மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…