சில மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்.

இன்று பிற்பகல், சில மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…

Advertisement