தேர்தல் முறைப்பாடுகளுக்கு புதிய செயலி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இது தொடர்பான முறைப்பாடுகளை அளிப்பதற்காகபுதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த அறிமுக நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.தற்போது முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள்…

Advertisement